Friday, February 19, 2016

10ம் வகுப்பு தேர்வு; விடைத்தாள் வழங்கும் பணி தீவிரம்

கோபி கல்வி மாவட்டத்தில்எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு மையங்களுக்குமுதன்மை விடைத்தாள் மற்றும் கூடுதல் விடைத்தாள் வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

கல்வி மாவட்டத்தில் தனித்தேர்வர்கள் உட்பட, 15 ஆயிரத்து 626 பேர், 55 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். கோவை அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து,முதன்மை விடைத்தாள் மற்றும் கூடுதல் விடைத்தாள் வரப்பெற்றுள்ளது. 
இவை கோபி நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்துஅந்தந்த மையங்களுக்கு வழங்கும் பணி தற்போது தீவிரமாக நடக்கிறது.

No comments:

Post a Comment