Wednesday, February 22, 2017

பத்தாம் வகுப்பு: நுழைவுச்சீட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத தத்கல் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டை வியாழக்கிழமை (பிப்.23) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு பிராக்டிகல் இன்று துவங்குகிறது

 பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு இன்று துவங்குகிறது.

Saturday, February 18, 2017

10ம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு பிப்., 20 முதல் செய்முறை தேர்வு.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு, பிப்., 20 முதல் செய்முறை தேர்வு துவங்குகிறது.
இது குறித்து, அரசு தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

Wednesday, February 15, 2017

பொது தேர்வு எழுத விடைத்தாள் வந்தாச்சு!

திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டு, பிளஸ் 2 தேர்வை, 11 ஆயிரத்து, 251 மாவர்கள்; 13 ஆயிரத்து, 991 மாவியர் என, 25 ஆயிரத்து, 242 பேர் எழுதுகின்றனர்.

10ம் வகுப்பு தேர்வுக்கு ’தக்கல்’ தேதி அறிவிப்பு!

சென்னை: நாளை முதல், இரண்டு நாட்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, ’தக்கல்’ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.