பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத தத்கல் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டை வியாழக்கிழமை (பிப்.23) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம்
Wednesday, February 22, 2017
Saturday, February 18, 2017
10ம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு பிப்., 20 முதல் செய்முறை தேர்வு.
பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு, பிப்., 20 முதல் செய்முறை தேர்வு துவங்குகிறது.
இது குறித்து, அரசு தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இது குறித்து, அரசு தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
Wednesday, February 15, 2017
பொது தேர்வு எழுத விடைத்தாள் வந்தாச்சு!
திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டு, பிளஸ் 2 தேர்வை, 11 ஆயிரத்து, 251 மாவர்கள்; 13 ஆயிரத்து, 991 மாவியர் என, 25 ஆயிரத்து, 242 பேர் எழுதுகின்றனர்.
10ம் வகுப்பு தேர்வுக்கு ’தக்கல்’ தேதி அறிவிப்பு!
சென்னை: நாளை முதல், இரண்டு நாட்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, ’தக்கல்’ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
Wednesday, December 21, 2016
பள்ளிகளில் செய்முறை பயிற்சி புறக்கணிப்பு!
அரசுப் பள்ளிகளில் செய்முறை வகுப்புக்கு, போதிய முக்கியத்துவம் தராததால், உயர்கல்வியில் மாணவர்கள் பின்தங்கும் அபாயம் உள்ளதாக கல்வியாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
Tuesday, April 5, 2016
10ம் வகுப்பு கணித தேர்வில் பிளஸ் 1 பாட கேள்வி 22 மதிப்பெண் சிக்கல்: மாணவர்கள் அதிர்ச்சி
பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில், பிளஸ் 1 பாட கேள்வி இடம்பெற்றதால், பதிலளிக்க முடியாமல் மாணவர்கள் திணறினர்.
பத்தாம் வகுப்பு 10 மதிப்பெண் வினாவில் குழப்பம்
பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் 10 மதிப்பெண் பகுதியில் 'சமன்பாட்டை தீர்க்க' வினா தவறாக கேட்கப்பட்டதால், அக்கேள்விக்கு முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்
Thursday, March 31, 2016
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தாமதமாகும்?
பள்ளி ஆசிரியர்களுக்கு, சட்டசபை தேர்தல் பயிற்சி வகுப்பு துவங்க உள்ள நிலையிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கவில்லை
Wednesday, March 30, 2016
ஆங்கிலம் கஷ்டம் மாணவர்கள் கவலை
பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில், ஒரு மதிப்பெண் வினா பகுதி கஷ்டமாக இருந்ததாக, தேர்வெழுதிய மாணவ,மாணவியர் கவலையுடன் கூறினர்.
ஆங்கிலம் 2வது தாளில் மாணவர்களுக்கு குழப்பம்
பத்தாம் வகுப்பு தேர்வில், படம் வரையும் பேப்பர் இணைக்காததால், மாணவர்கள் குழப்பமடைந்தனர்.
விளம்பர கேள்விக்கு தனி இணைப்பு இல்லை
பத்தாம் வகுப்பு ஆங்கில இரண்டாம் தாளில், விளம்பரம் தொடர்பான ஐந்து மதிப்பெண் கேள்விக்கு, கடந்தாண்டு வரை வெள்ளைத்தாள் தனியாக வழங்கப்பட்டது.
சிந்திக்க வைத்த ஆங்கிலம் இரண்டாம் தாள்!
பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் சிந்திக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டதால் நுாறு மதிப்பெண் எடுப்பது கடினம், என மாணவர்கள் தெரிவித்தனர்.
10-ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு: எழுத்துப் பிழையால் குழம்பிய மாணவர்கள்.
10-ஆம் வகுப்பு ஆங்கிலம் 2-ஆம் தாள் தேர்வில், எழுத்துப் பிழையுடன் அமைந்திருந்த ஒரு வினாவால் குழப்பம் அடைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்
Saturday, March 26, 2016
10ம் வகுப்பு விடை திருத்தம் ஏப். 15ல் துவக்கம்:கருணை மதிப்பெண் எதிர்பார்ப்பு.
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், ஏப்., 15 முதல்துவங்குகிறது.
Thursday, March 17, 2016
10ம் வகுப்பு தமிழ் தேர்வில் திருக்குறள் புறக்கணிப்பு.
பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வின் முதல் நாளான, நேற்று வினாத்தாள் எளிமையாக இருந்தது. ஆனால், 'ப்ளூ பிரின்ட்' படி கேட்க வேண்டிய திருக்குறள் கேள்வி இடம் பெறவில்லை
Tuesday, March 15, 2016
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி பாடத்துக்கு விலக்கு
தமிழகத்தில், இன்று துவங்கும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில்,வேறு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள், தமிழ் மொழி பாடம் எழுத விலக்கு அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10ம் வகுப்பு பொது தேர்வு துவக்கம்; முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை தயார்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. முறைகேடுகளைத் தடுக்க, 7,000 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
Monday, March 14, 2016
நாளை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, நாளை துவங்கி, ஏப்ரல், 13ல் முடிகிறது; 10,72,210 பேர் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
10-ஆம் வகுப்பு தேர்வு: மாணவர்களுக்கு அறிவுரை
வரும் 15-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ள தண்டராம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு தேர்வின் முக்கியத்துவம் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.
Subscribe to:
Posts (Atom)